அமராவதி: இந்தியாவில் தங்க உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார். நாட்டின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற பெருமையை பெற்ற இந்தத் திட்டம், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு
திருவாரூர்: திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை என்று மக்கள் சொல்வதை பரிசீலனை செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் இருக்கிறேன் என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் அப்பாவை காணோம் என்று பேசிய முதல்வர் விஜய்க்கும் பதிலடி கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி மதிவாணன் இல
இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து வெளியேற மாட்டோம் என்று உறுதியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா கேட்டாலும் கூட தங்களின் நிலையை மாற்ற மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் அதிகாரம் இஸ்ரேலிடம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இதேபோல் இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு
இந்திய பங்குச் சந்தை நாளை (ஜூன் 26) முழுவதும் மூடப்பட்டிருக்கும். மொஹரம் பண்டிகை காரணமாக பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு வர்த்தக நடவடிக்கைகள் நடைபெறாது. அதேநேரத்தில், விடுமுறைக்கு முந்தைய வர்த்தக நாளில் சந்தை வலுவான ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 16 பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் உள்ளன.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அந்தப் பிராந்தியத்திற்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுத் தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் ம
ரேஷன் கடையில் நீண்ட வரிசை, பொருள் தட்டுப்பாடு, தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகளால் மாதாந்திர உணவுப் பொருட்களை பெற முடியாமல் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை (One Nation One Ration Card - ONORC) திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்கள் இனி தங்களுக்கு
திருவாரூர்: யாருடனும் கூட்டணி இல்லை, திமுக தனித்து போட்டியிடும் என்று ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார். திமுக தோல்வி அடைந்த போதும் கூட மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி இருப்பதாக கூறிய ஆ.ராசா, ஸ்டாலினை ஒரு தேர்தலில் எடை போட்டுவிடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே திமுக கூட்டணியில்
திருவாரூர்: ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள். முதலில் ஒரு குதிரை போகும். அடுத்து ஆடு போகும். ஒரு மாடு போகும். பிறகு மந்தையே போய்விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். இங்கையாவது கொஞ்சமாக பச்சை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அரசுப் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கிறது. இதனால் காரணமாக மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பெரிய விவாதமாக வெடித்துள்ள சூழலில், பல்வேறு தரப்பினரும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தின் அரசியல் களத்