இனி திமுக யாரோடும் கூட்டணி இல்லை.. இப்படி அறிவிங்க தலைவரே.. ஆ.ராசா வைத்த கோரிக்கை!
திருவாரூர்: யாருடனும் கூட்டணி இல்லை, திமுக தனித்து போட்டியிடும் என்று ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார். திமுக தோல்வி அடைந்த போதும் கூட மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி இருப்பதாக கூறிய ஆ.ராசா, ஸ்டாலினை ஒரு தேர்தலில் எடை போட்டுவிடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே திமுக கூட்டணியில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


