அதிகம் படிக்கப்பட்டவை

Doctor Vikatan: பஞ்சங்களால் மாறிய மரபணுக்கள்; ஆரோக்கியமான இளைஞர்களுக்கும் மாரடைப்பு - இதுவா காரணம்?
Doctor Vikatan: கடந்த காலங்களில் இள வயது மாரடைப்புகளும் மரணங்களும் அதிகரித்து வருவதைக் கேள்விப்படுகிறோம். இவற்றுக்கெல்லாம் நம் மூதாதையர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.
அது உண்மையா.... அப்படியானால் ஆரோக்கியமாக உள்ள இள வயதினருக்கும் மாரடைப்பு வரும் அபாயம் உண்டு என அர்த்தமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோ
Facebook
ஆன்மிகம்
இந்தியா

ஆரணி: காதலிக்காகக் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை... சீரமைத்து புத்துயிர் கொடுத்த தமிழ்நாடு அரசு!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த `ஜாகிர்’ திருமலை ராவ் என்ற ஜமீன் அல்லது குறுநில மன்னன், தனது காதலிக்காக ஐரோப்பியக் கட்டடக்கலையில், இ








































