லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் டிசி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் தேவதாஸ் கதாபாத்திரம் மற்றும் அவருடைய குழுவினரைச் சுற்றிதான் முழு படமும் நகரும்.
இந்தக் கேங்கில் ஒருவராக வரும் கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் ஜவஹர் சக்தி. பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறியவருக்கு, இன்று ட
பொதுவாக பலருக்கும் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஒரு நாளைக்கு வைக்கப்பட்ட குழம்பை இரவில் ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் முழுவதும் சூடு பண்ணி சாப்பிடுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். தினமும் சமைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் பலரும் அப்படி செய்கிறார்கள்.
TNPL 2026 தொடரின் 14-வது மற்றும் 15-வது லீக் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டி திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மாலை நேரம் தொடங்கிய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த
Zelenskyy reaffirms Ukraines refusal to recognise Kosovo during Serbia visitby Sumana
Body
Ukrainian President Volodymyr Zelenskyy visited Serbia on 8 August, where he reaffirmed that Ukraine does not recognise Kosovos independence, prompting criticism in Kosovo.
Zelenskyy made the remarks during his first official visit to Serbia, where he met Serbian President Aleksandar Vučić and discussed economic cooperation, reconstruction and both countries’ European aspirations.
Speaking alongside Vučić, Zelenskyy said Ukraine’s longstanding position on Kosovo remained unchanged.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது.
அம்மன் தேரோட்டம்
திருவிழாவின் 8-ம் நாளான ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்றிரவு ஶ
Colombo Archbishop Malcolm Cardinal Ranjith said today (13 August) that the Government should continue to investigate the damage caused to Sri Lanka’s territorial waters by the X-Press Pearl vessel.
The Cardinal made these remarks during a discussion held at the Presidential Secretariat between the Catholic Church and the Government, co-chaired by Minister of Science and Technology Professor Krishantha Abeysena and Presidential Secretary Dr Nandika Sanath Kumanayake.
The meeting also focused on administrative issues affecting Catholic schools that were taken over by the Government, establishing a system for the recruitment of teachers for Catholic religious education, and reviewing the current progress regarding the recruitment of Catholic nuns and priests to the teaching profession.
Discussions were also held on mechanisms for obtaining support from the Ministry of Education for the activities of Government-controlled Catholic schools.
அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான அதிருப்தி மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் நேற்று நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்றும், அதே நேரத்தில் அதிமுகவை விட்டு வெளியேறவும் போவதில்லை என்