முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் நிறம் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துரோகம் பற்றியும், தேசிய விருது முடிவுகள் குறித்தும் டி. இமான் பேசியிருக்கிறார்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து தேவனஹொந்தி வரை 340 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. முத்தூரில் இருந்து தேவனஹொந்தி வரையிலான பகுதிகள் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்கப்படும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீ தொலைவிற்கு மட்டும் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது. விளைந
Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.
ஐந்து முறை FIFA உலகக் கோப்பையை வென்று உலக கால்பந்தை தன் விரல் நுனியில் ஆட்டி வைக்கும் பிரேசில் அணி, முதன் முறையாக இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை, அதிகாரபூர்வ சர்வதேச நட்புப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இந்திய கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
Human Rights Watch marks 20 years since the Muttur massacreby Thusiyan
Body
Twenty years after 17 aid workers were executed at their compound in Muttur, no one has been brought to justice, Human Rights Watchs legal and policy director James Ross has written, in a piece marking the anniversary of one of the most notorious atrocities committed by the Sri Lankan state.
Ross, who was in Sri Lanka when the killings took place on 4 August 2006, said that two decades on he "still cannot report that those responsible have been held to account".
The victims were the local staff of the Paris-based non-governmental organisation Action Con
இயற்கையின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குவது ரத்தினக் கற்கள் ( Gemstones ). ஆயிரம் ஆண்டுகளாக அழகு, செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகின்றன.
அவற்றின் தனித்துவமான நிறம், ஒளிர்வு மற்றும் அரிதான தன்மை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென ஒரு வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் நம்பிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளது.
மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலிருந்த அ.தி.மு.க மாஜி வைத்திலிங்கம், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தி.மு.க-வில் இணைந்தார். ஆனால், ஒரு ட்விஸ்ட்டாக த.வெ.க ஆட்சியமைத்திருக்கிறது. வைத்திலிங்கம் மீதான வழக்கும
எலிவளை ஆனாலும் தனி வளை என்பது மக்கள் வழக்கும். தனக்கென்று சொந்தமாகக் குடியிருக்க ஓர் இடம் வேண்டும் என்பதைக் குறிக்கும் வாக்கியமே அது.
இந்தத் தேசத்தில் பெரும்பாலானவர்களின் கனவு தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட சொந்த வீட்டுக்கனவை நனவாக்கித் தரும் ஆலயங்கள் பல தமிழகத்தில் உண்டு. அப்படி ஓர் ஆலயம்தான் ஸ்ரீபூமிநாதர் கோயில்.
Human Rights Watch marks 20 years since the Muttur massacreby Thusiyan
Body
Twenty years after 17 aid workers were executed at their compound in Muttur, no one has been brought to justice, Human Rights Watchs legal and policy director James Ross has written, in a piece marking the anniversary of one of the most notorious atrocities committed by the Sri Lankan state.
Ross, who was in Sri Lanka when the killings took place on 4 August 2006, said that two decades on he "still cannot report that those responsible have been held to account".
The victims were the local staff of the Paris-based non-governmental organisation Action Con
காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட முயன்று வருகிறது கர்நாடகா. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதாக கூறப்பட்டது.
ஆனால், இன்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "இப்போதைக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே விஜய் கர்நாடகா செல்வது சம்பந்தமாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நாம் தமிழ