திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்புக் கட்டண தரிசனம், பூஜை பொருள்கள், பஞ்சாமிர்தம், பிரசாதம் விற்பனை, தங்க தொட்டில் பிரார்த்தனை மற்றும் தங்க தர புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளை பழனி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
அதோடு மலைக்கோயிலில் குழந்தைகளுக்கு