தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்
உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி சர்வதேசப் போட்டி என்று அவர் டிரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
Doctor Vikatan: எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன.
டாக்டரை அணுகிக் கேட்டதற்கு, பெரியதாக இருந்ததால் லேசர் மூலம் நீக்கலாம்... இந்த மருக்களை நீக்க முடியாது என்கிறார். இதற்குத் தீர்வு உண்டா?
உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி சர்வதேசப் போட்டி என்று அவர் டிரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
Northern Province Governor dismisses elected officials in two councilsby abilash
Body
The Governor of the Northern Province, Nagalingam Vethanayagam, has removed two democratically elected local government representatives from office through Extraordinary Gazette notifications issued this week, invoking powers under Sri Lankas local government legislation.
In Gazette notifications dated 19 June 2026, the Governor dismissed Vavuniya Municipal Council Mayor Sundaralingam Kandeeban and Chavakachcheri Urban Council Vice Chairman Gnanapragasam Kishor from both their executive positions and their memberships of their respective local authori
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
meeting
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “கரூர், தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மு
A Sri Lanka Transport Board (SLTB) bus travelling from Colombo to Badulla veered off the road and plunged nearly 20 feet into a precipice near the Diyatalawa railway station early today (23), leaving 42 passengers injured.
The accident occurred at around 1.10 a.m., according to Police.
All injured passengers were admitted to the Diyatalawa Base Hospital.
Acting Medical Superintendent Dr. W.K.L.M. Weerasekara said two of the injured are in critical condition, with one patient transferred to the Badulla Teaching Hospital for further treatment.
He added that eight others sustained minor injuries, while the remaining passengers are reported to be in stable condition.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றிருந்தபோது, அரசு நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுக்க, தேவையில்லாமல் தங்கம் வாங்குவதையும், பெட்ரோல் செலவையும் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்