
அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம் - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்
கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன.
ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.
இன்னொன்று, தலைமைச் செயலாளர் சாய்குமார் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு இணைந்து மாணவர்கள் போராடக் கூடாது என்று கல்லூரிக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!
விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
பொதுவாக மகான்கள் பிரதிஷ்டை செய்தோ அல்லத அவர்களின் உத்தரவின் பேரில் உருவான ஆலயமோ மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்வும். அப்படி ஓர் ஆலயம்தான் கோவை புலியகுளம் பகுத

வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை - ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?
ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை.
அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ள தகவல்...
"சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாரசீக வளைகுடா

வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை - ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?
ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை.
அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான Fars தெரிவித்துள்ள தகவல்...
"சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாரசீக வளைகுடா

































