கர்நாடகாவின் முல்கியில் குடும்பமாக வாழும் சரவணன் (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்), ஜாக்கி (யோகி பாபு), ஜானகி (வடிவுக்கரசி) ஆகியோரின் அமைதியான வாழ்க்கையை மீண்டும் எட்டிப்பிடிக்கிறது அவர்களது கடந்த காலம்.
சென்னையின் மங்களாபுரம் பகுதியில் இவர்கள் செய்த மோசடிகளும், அது எப்படி இவர்களை ஒரு குடும்பமாக ஒன்றிணைத்தது, தற்போது கடத்தப்படும் மித்ராவின் மகன் ஜீவாவை (அகிலன்) க