ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் ராம் & லீலா நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் நடிப்பின் பக்கம் வந்திருக்கிறார். கம்பேக் குறித்து சினிமா விகடன் சேனலுக
Doctor Vikatan: எனக்கு தோள்பட்டையில் வலி இருக்கிறது. தவிர வலது கை மற்றும் விரல்களிலும் வலி இருக்கிறது. மொபைல் பார்க்க முடியாத அளவுக்கு வலி இருக்கிறது. இதற்கு எப்படிப்பட்ட சிகிச்சை எடுக்க வேண்டும்... பிசியோதெரபி தேவையா?
- மகேந்திரன், விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மழை குறுக்கிட்ட ஒரு பரபரப்பான இரவு. டிஎன்பிஎல் 2026 தொடரின் 22-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
TNPL 2026
முதலில் பேட்டிங் செய்த திருச்சிக்கு தொடக்கமே அதிரடி தான். கே. ராஜ்குமார் – ஜே. சுரேஷ் குமார் பார்ட்னர்ஷிப் திண்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. 30 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 16 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 18 எம்எல்ஏக்கள் பலத்துடன் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
“நன்றே செய், அதை இன்றே செய். நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய சரியான நேரத்துக்காகக் காத்திருக்கக் கூடாது. சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை... நல்ல விஷயத்தை இன்றே தொடங்கிடணும்!”
பகலில் லேப்டாப் முன் SEO Executive-ஆக ஐ.டி வேலை... மாலை நேரத்தில் தன் கைகளால் தயாரித்த பிரௌனிகளை விற்பனை செய்யும் தொழில்முனைவு. இப்படிப் புரொஃபஷனையும் பாஷனையும் சமநிலைப்படுத்தி வருகிறார் சேலத்த
இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கு 10 ஆயிரம் பயங்கரவாதிகளை ஹபீஸ் சயீத் அனுப்பியுள்ளார் என்று பாகிஸ்தானை சேர்ந்த மதகுருவான நசீர் மதானி கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நசீர் மதானி இவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு நாசவேலைகளில் ஈடுபட்டு
சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யான
ஈரான் மீது இதுவரையில் இல்லாத அளவிலான கடுமையான பொருளியல் தடைகளையும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ளது. அதனால், சர்வதேச எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்க
பொருளாதார D-Day - ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம் இது. கடைசி அஸ்திரமாகக் கூட இருக்கலாம்.
நேற்று (அமெரிக்க நேரப்படி) ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஒப்பந்தம் ஒன்றை எட்ட என்னை விடச் சிறந்த வாய்ப்பை வேறு யாருமே கொடுத்திருக்க முடியாது. ஆனால், துரதிஷ்டவசமாக, அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத்