கவியரசு கண்ணதாசன் நர்சரி கார்டன் என்ற போர்டு மாட்டிய தனது மாட்டு வண்டியை சென்னை சூளை பகுதியின் தெரு ஒன்றின் ஓரமாக நிறுத்துவிட்டு, எதிரே இருந்த டீ கடையில் போய் ஒரு டீ குடித்து விட்டு வந்த அந்த முதியவரை நிறுத்தினோம்.
கண்ணதாசனின் தீவிர ரசிகரா நீங்க என்றதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கி விட்டார்.
என் பேரு சரவணன். சென்னையில கோயம்பேடு பக்கம் வீடு இருக்கு. அப்பா தோட்ட வேல
வெளிநாட்டில் பல ஆண்டுகள் உழைத்து, 50 வயதை எட்டியுள்ள என்.ஆர்.ஐ (NRI) நண்பர்களுக்கு வணக்கம்!
50 வயதில் எழும் மிகப்பெரிய கேள்வி: "சேர்த்து வைத்துள்ள பணத்தை (Lumpsum Amount) எங்கே முதலீடு செய்வது?"
மொத்தப் பணத்தையும் பங்குச்சந்தையில் போட்டால் ரிஸ்க் அதிகம்; அதேநேரம் வங்கியில் போட்டு வைத்தால் அது பணவீக்கத்தால் கரையத் தொடங்கும். எனவே, பாதுகாப்பு (Safety) மற்றும் வளர்ச்சி (Growth) ஆகிய இரண்டையு
Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன்.
எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்களைத் தவிர்க்கச் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தப் பிரச்னை எப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர் செஃல்பி எடுப்பதும், ஐடி கார்டு அணிந்திருப்பதும் போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இஷான் கிஷன் கடந்த 2017-ம் ஆண்டு தனது 18-வது வயதில்,
"We have been pushed into a corner" - Interview with Meena Kandasamy by Gopikrishna
Body
In the wake of the UK leg of her book tour, Indian writer and activist Meena Kandasamy sat down with Tamil Guardian to discuss her latest novel, Fieldwork as a Sex Object, delving into topics such as the internet and misogyny in the 21st century.
Speaking to Tamil Guardian, she shared her thoughts on her previous works and, having also written and translated works focusing on the Tamil Eelam struggle, spoke of her lifelong attachment to the movement.
தென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்றும் சுடலைமாடன் கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன. பெண்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மன் கோயில்களுக்கு ஆயிரங்கண் பானையை நேர்த்திக்கடனாக
கடந்த மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், விவசாயிகளின் குரலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். குறிப்பாக AI, டிரோன் பயன்பாடு மற்றும் காலநிலை முன்னறிவிப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், 2026-27 நிதியாண்டிற்கு 131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி இலக்கு நிர்
மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தலம் பண்டரிபுரம். அங்கே பெருமாள் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டுள்ளார்.
விட்டல்லன் என்று போற்றப்படும் அந்தப் பெருமாள் நாடெங்கிலும் அதே திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அப்படி ஒரு தலம்தான் காஞ்சிபுரம் அருகே உள்ள விட்டலபுரம்.
சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கத்தி
The National Water Supply and Drainage Board (NWSDB) has announced that the water supply to Wellawatte and Pamankada areas will be temporarily suspended for 07 hours due to essential improvement works under the Greater Colombo Water and Wastewater Management Improvement Investment Programme.
Accordingly, the watercut will be in effect from 10.00pm today (Aug. 06) – 5.00am tomorrow (Aug. 07).
The NWSDB has apologised for the inconvenience caused to consumers and advised residents in the affected areas to use available water sparingly.
Consumers seeking further information can contact the NWSDB hotline on 1939.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘மாற்றம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த புதிய அரசு, 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கெனவே, மாநில நிதிநிலை அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கூடுதல் கடன் சுமையை உருவாக்காமல் எந்தளவுக்கு இந்த அரசு சமநிலையைப் பேணப்போகிறது என்ற கேள்வியோடு நிபுணர்களும், வழங்கப்பட்ட வாக்குறுதி களில் எதையெ