கண்ணாடி உடைஞ்சா அதைத் தூக்கிப் போடுவோம்... ஆனா, அதையே கலையாக மாற்றினால்? பொதுவாக உடைந்த கண்ணாடி என்றாலே அது தேவையில்லாத பொருளாகத்தான் பார்க்கப்படும். ஆனால், அந்த உடைந்த கண்ணாடியையே ஒரு கலைப்படைப்பாக மாற்றி வருகிறார்கள் பொள்ளாச்சியை சேர்ந்த இரு நண்பர்கள் பாலமுருகன் மற்றும் சந்தோஷ் குமார்.
நட்பில் தொடங்கி, கலையில் இணைந்த பயணம்.!
ஒரு வருடம் கற்றுக்கொண்ட திற