விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம்
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த கேசரி படத்தின் ரீமேக். அப்படத்திலிருந்து அடிப்படை கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் சிலவற்றை மாற்றிப் படமாகக் கொண்டு வந்திருக்கிறார் எச். வினோத்.
புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் நிறுவனருமான என். ரங்கசாமி, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழ்நாட்டில் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கட்சியை விரிவுபடுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை ரங்கசாமி வெளிப்படையாக அற
Doctor Vikatan: என் 23 வயது மகளுக்கு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. எப்போதும், எதிலும் அதீத சுத்தம் எதிர்பார்க்கிறாள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் டென்ஷன் ஆகிக் கத்துகிறாள். தன்னுடைய இந்தப் பிரச்னைக்கு ஓசிடி என்றொரு பெயரும் சொல்கிறாள். இது என்ன பிரச்னை... அதிலிருந்து அவளை மீட்க என்ன வழி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் நி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
Andy Burnham took office this week and appointed around his table a set of ministers whose records on Tamil rights stretch back nearly two decades. The new Foreign Secretary, Ed Miliband, argued as Labour leader that David Cameron should boycott the Colombo Commonwealth summit, writing in this publication that tens of thousands of Tamils had been killed and pledging in 2015 to "continue to push for the full and independent, international investigation" into Sri Lankas crimes. The new Defence Secretary, Wes Streeting, told a Mullivaikkal remembrance gathering that there could be no hiding plac
தற்போது ஃபிளிப்கார்ட் வீட்டுக்குத் தேவையான அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை மற்றும் டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது.
புத்தக விற்பனையிலிருந்து தொடங்கி பயணச் சேவைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை எனப் ஃபிளிப்கார்ட் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
Sri Lanka Railways has announced that train service between Colombo Fort and Talaimannar, commences from today (24).
Accordingly, train No. 5003 will depart Colombo Fort at 3:50 pm daily and reach Talaimannar at 10:28 pm, while Train No. 5004 will begin its return journey from Talaimannar at 4:10 am the following day, arriving at Colombo Fort at 10:44 am.
The trains will stop at major stations including Gampaha, Kurunegala, Maho, Anuradhapura, Medawachchiya, Mannar Town, and Talaimannar Town.
However, until renovation work at Anuradhapura New Town station is completed, the train will not halt there.
The train will feature two air‑conditioned first‑class compartments with reserved seating and passengers can book seats online via seatreservation.railway.gov.lk or at stations with reservation facilities.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின் 484-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் ஆரோன் திருப்பலியை நிறைவேற்றினார்.
Sri Lanka’s first international literary festival to provide equal space for all three languages – Sinhala, Tamil and English. The “Colombo Literary Festival 2026”, which aims to take the country’s literary and cultural arts to a new dimension, officially commenced yesterday morning (24).
The festival was inaugurated under the patronage of Minister of Health and Mass Media Dr Nalinda Jayatissa, renowned Indian politician and author Dr Shashi Tharoor, and Colombo Mayor Vraie Cally Balthazaar.
The Organising Committee has made arrangements to hold the festival from yesterday (July 24) until July 29, from 9.00 a.m. to 9.00 p.m. daily, at the Arcade Independence Square in Colombo.
Minister Dr Nalinda Jayatissa said the literary festival marks a significant milestone in a journey that integrates literature into Sri Lanka’s national identity, while offering an opportunity to witness a period in which the country could achieve
புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் நிறுவனருமான என். ரங்கசாமி, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழ்நாட்டில் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கட்சியை விரிவுபடுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை ரங்கசாமி வெளிப்படையாக அற