வாழ்க்கை அர்த்தப்படவும், வாழையடி வாழையாக வாரிசுகள் தொடர்ந்து வளரவும் திருமணம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அழகு, திறமை, அந்தஸ்து, ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தும் சிலருக்குத் திருமணப் பாக்கியம் கிடைக்காமல், ஏதேதோ காரணங்களால் தடைப்படுகிறது.
ஜாதகக் கோளாறு, பித்ரு தோஷங்கள், முன்வினைகள் என எத்தனையோ காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருக்கும் வரன்களுக்கு நமது ஆன்மிகம்