நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி சரத்குமார் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சரத்குமாரின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், "எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சைக் குத்தும் எண்ணம்.
நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்தினால் நன்றாக