சிரஞ்சீவியின் அந்த ரகசிய போன் கால்..! முதல்முறையாக டப்பிங் படத்திற்கு வசனம் எழுதிய கே. பாக்யராஜ்.. ‘மகதீரா’ படத்தின் தமிழ் வரவு ‘மாவீரன்’ உருவானதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அசாத்திய கோலிவுட் – டோலிவுட் நட்பு கூட்டணி..!
ஈரான் என்ற நாடே இருக்காது.. 2வது நாளாக தாக்குதலை தொடங்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் வார்னிங்
டெஹ்ரான்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் தொடர்ந்து மீறி வருகிறது. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்கப்போவது இல்லை. நாங்கள் மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஈரான் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். அமெரிக்கா - ஈரான்
மத்திய கிழக்கில் வெடித்த போர்.. குவைத் – பஹ்ரைனை குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்காவிற்கு பதிலடி
டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் வெடித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இன்று 2வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளான பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கு
ஸ்டாலின் திரும்பிப் பார்த்தா..என்ன யாரையுமே காணோம்! சல்லி சல்லியாய் உடைந்த திமுக கூட்டணி! என்னாச்சு?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளின் பட்டியலில் மதிமுகவும் இணைந்துள்ளது. தேர்தலுக்கு முன் 26 கட்சிகள் மற்றும் சாதி, சமூக அமைப்புகள் திமுக கூட்டணியில் இருந்த நிலையில், தற்ப
ஈரான் மீது தொடரும் அமெரிக்கா தாக்குதல்.. 2வது நாளாக ஏவுகணை ‘அட்டாக்’.. மீண்டும் போர் பதற்றம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே பனாமா கொடியுடன் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமான அமெரிக்கா 2வது நாளாக ஈரான் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு அமெரிக்கா - ஈரான்
பாகிஸ்தானில் பயங்கரம்..குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு! 3 ராணுவ வீரர்கள் பலி..பரபர கராச்சி
கராச்சி: பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இன்று (சனிக்கிழமை) வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ரேஞ்சர் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்
குறுக்க இந்த கெளசிக் வந்தா.. அம்பை இடைத் தேர்தலில் களமிறங்கும் சீமான்! 6 தொகுதியிலும் நாதக போட்டி!
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவி நடத்தப்படுலாம் என்ற அறிவிப்பு தமிழக அரசியல் சூழலை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ள நிலையில்,இடைத் தேர்தலில் அனைத்து 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளா

