நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை அவர் வழங்கவில்லை. தொகையை விமல் பின்னர் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.3 கோடி செக் மோசடி வழக்கை விமல் மீது தயார
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையத்தின் இடத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் அளிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரள
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய (2026 – 27) கல்வியாண்டுக்கான PhD (முனைவர் பட்ட) மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீக்கியுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றி வந்த தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டத
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய (2026 – 27) கல்வியாண்டுக்கான PhD (முனைவர் பட்ட) மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீக்கியுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றி வந்த தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டத
சென்னை: தவெகவுடன் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளுநர் தவெக ஆட்சி அமைக்க தேவையான . 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்ட நிலையில், தவெக திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது. மறைமுகமாக குத
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய +2 பொதுதேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது. பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த தேர்விலும் வழக்கம்போல, மாணவர்களை
டெல்லி: மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமை
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர்பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவி.சண்முகம். இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்
சென்னை: பிளஸ்2 தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதனையொட்டி தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதரலவர் மு.க.