ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஒவ்வொரு முன்னெடுப்பையும் எடுக்கும்போதும், கச்சா எண்ணெய் விலை உயரும்.
ஆ