அவைக்குறிப்பு என்பது என்ன? அதிலிருந்து நீக்கியவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் என்னவாகும்?

சட்டப்பேரவை நிகழ்வுகள் ரீல்ஸ்களாகப் பகிரப்படுவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியது விவாதப் பொருளானது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுக்கள் கூட ரீல்ஸ்களாகப் பகிரப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இந்த விவகாரம் உரிமைக் குழுவிற்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.