நேபாளத்தில் திரிசூலி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை, வெள்ளத்துக்கு முந்தைய மற்றும் அதற்குப் பிந்தைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரின் விமான நிலைய ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு கடையில் இருந்து டெனிம் ஜாக்கெட்டை திருடியதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் நபர் மீது, அந்தச் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிய பிறகு சிங்கப்பூர் அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை “பொருளாதார டி-டே” என்று கூறுகிறது. ஆனால், இரான் தலைவர்கள் இதற்கு முன்பும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு சமாளித்துள்ளனர்.