திருவாரூர்: ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள். முதலில் ஒரு குதிரை போகும். அடுத்து ஆடு போகும். ஒரு மாடு போகும். பிறகு மந்தையே போய்விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். இங்கையாவது கொஞ்சமாக பச்சை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அரசுப் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கிறது. இதனால் காரணமாக மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பெரிய விவாதமாக வெடித்துள்ள சூழலில், பல்வேறு தரப்பினரும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தின் அரசியல் களத்
திருவாரூர்: நாட்டில் சில விஷயங்கள் அப்படி இப்படியுமா நடக்கும். யாரும் யாரையும் காணாமலடித்துவிட முடியாது. பைத்தியக்குளித்தன்மமாக (பைத்தியக்காரத்தனம்) காணோம் என்கிறான். எதை காணோம். காணாமல் அடித்துவிட முடியுமா?, யாரையும் காணாமலடித்துவிட முடியாது என்று திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் தவெக அரசுக்கு ஆதரவாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்
முன்னாள் இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஹாங் டென் சிஸ்டம்ஸ் (Hang Ten Systems) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், பெரிய நிறுவனங்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தவும், அதை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் உதவும் என்று அறிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ
சவுதி அரேபியா தனது ரியல் எஸ்டேட் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்துவிட்டு உள்ளது. இதற்காக சவுதி ப்ராப்பர்டீஸ் (Saudi Properties) என்ற டிஜிட்டல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் சொத்து வாங்குவதை எளிதாக்கும். ஏற்கனவே துபாய் வெளிநாட்டு மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், பெரும் முதலீட்டாளர
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டிற்கான நிதி நிலுவை எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும், அந்த கடனை அடிப்படை கட்டமைப்பை உருவாக்க செலவிட வேண்டும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையை செலவிடுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறு
அமராவதி: நாட்டிலேயே முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தங்கச் சுரங்கத்தைத் திறந்து வைத்தார். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு டன் வரையிலான தங்கத்தை நம்மால் வெட்டி எடுக்க முடியும். நாட்டையே வியக்க வைத்துள்ள இந்த திட்டம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இத்தனை காலம்
ஜெய்ப்பூர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான
காஞ்சிபுரம்: மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் என தவெக அரசு கூறியது வரவேற்கதக்கது. சட்ட மன்றத்தில் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேச முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சிபுரம் கிழம்பி பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்.கே.வி.கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா இன்று நடந்தது. இந்த விழாவில்