தாளவாடி தாலுகாவில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்
நாட்டின் தூய்மையான நகரம் என்ற பட்டத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகப் பெற்று வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் பகீரத்புரா பகுதியில், நர்மதா நதி நீர் விந
சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உள்ள தபால் நிலையத்தில் சில வித்தியாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இது ஜென் Z தலைமுறையினரை தபால் நிலையங்களை நோக்கி ஈர்ப்&
ஜனவரி 1, 2026 முதல் பான்-ஆதார் இணைப்பு, வாராந்திர கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்பு, புதிய வருமான வரி படிவங்கள் மற்றும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண்) போன்ற ஆறு முக்கிய
இந்தியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் டெல்லியின் ஜி.பி. ரோட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்கள் என்ன? சுரண்ட&
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக என்சிபி அறிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலை
2025ம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இது தமிழ் சினிமாவின் உச்சம். பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்கள் மொத்தமாக வெளியானĪ
முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, மும்பையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல் விடுத்த
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்கா சென்றடைந்த