முன்பு எப்போதும் இல்லாத வகையில் சுற்றுலாத்துறை மேம்பாடு அடைந்துள்ள நிலையில் கேப்சூல் அறைகளை கொண்ட விடுதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகில் 8 மிகச்சிறி&
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்&
தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான் என்பவர், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது பெரும் சர்ச்சை ஏற்படுத்த&
டொனால்ட் டிரம்ப் கடைசியாக உலக மல்யுத்த பொழுதுபோக்கு போட்டிகளில் (World Wrestling Entertainment (WWE)) சிறப்பு விருந்தினராக தோன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்&
பால்வீதியில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளைகள் எப்படி உருவானது என்று தெரியுமா? அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன? ஆராய்ச்சியாளர்கள் இது குறித்
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் நடந்த துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சĬ
கி.பி. 629-ன் குளிர்காலத்தில் சீன நகரம் சங்கானில் (Changan) இருந்து உயரமான, உறுதியான 29 வயது நபர், இந்தியாவை அடையும் நோக்கில் நடைபயணமாக புறப்பட்டார்.
அச்சமயத்தில் சீனாவில் உள்நா&
அக்டோபர் 19ஆம் தேதி அன்று செசரியா கடற்கரை நகரில் அமைந்துள்ள நெதன்யாகுவின் வீட்டின் மீது ஆளில்லா விமானம் மூலமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. நெதன்யாகுவும் அவரின் மன