பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகிறது. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுகிரகங்கள், இத்தகைய தெளிவான விளக்கங்களைக் கொண்ட
காஸாவில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. சின்வாரின் மரணம் காஸாவிī
கேரளாவில் வயநாட்டு மாவட்டம் முண்டக்கையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் உறவுகள், உடைமைகளை இழந்து வாடும் மக்கள் இரண்டு மாதங்கள் கழித்து, இன்னமும் மீண்டு வர முடியாமல
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியில் ராமரைப் போற்றி கோஷங்கள் எழுப்புவதில் தவறில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிமன்ற
கடந்த 48 மணி நேரத்தில் 10-க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால், விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், பல வ
அக்டோபர் 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) துவங்கி அடுத்த திங்கள் வரை, ஆறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்தப் பரிசுகள், உலக அளவில், அறிவியல், அரசியல், இலக்Ĩ
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு போலி மருந்துகள் சப்ளை செய்யப்பட்டது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதன் பின்ன
மனித உரிமைகள் மீறல்களிலும், ஜனநாயக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை இழப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. உண்மையில்