�����������������������������������������������������������������������������������������������
SIP: `என்னது, மாதாமாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்யலாமா? - சிறு துளியை பெருவெள்ளமாக்கும் எஸ்.ஐ.பி!
மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் முதலீடு செய்யும் SIP முறையில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய்கூட கட்டலாம் என்பது பலருக்கும் தெரியாத தகவல். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே மாதந்தோறும் ரூ.1000, ரூ.2000 கட்டவேண்டும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது சரியான தகவல் அல்ல.
இன்றைக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் மாதச் சம்பளம் ஈட்டுகிறவர்கள்கூட ஒவ்வொரு மாதமும் 1,000 மி
Sri Lanka’s prison crisis
Sri Lanka’s prison crisis by Viruben
The Sri Lankan government is considering criminal justice reforms to address its drug epidemic and overcrowded prisons, but police and military corruption underlie the crisis. These discussions follow the Negombo prison riots which left 26 detainees killed and over 100 injured.
Proposa
மின்சார வாகனங்கள்: நம்பிக்கை, சந்தேகம், நிஜம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று ஒன்றை பட்டியலிட்டால் அது ‘சக்கரம்’ தான்...
ஆம். ‘Invention of the wheel’ என்பது மனிதகுலத்தின் மிகப்பெரு
கரூர்: `ஏசி பேருந்துலாம் இருக்கட்டும்; எங்க ஊருக்கு எப்போ விடிவுகாலம்?- பேருந்துக்கு ஏங்கும் மக்கள்
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டோம். இந்த தருணத்தில் போக்குவரத்துத் துறையில் பல்வேறு உச்சம் தொட்டு சாதனை படைத்து வருகிறோம்.
ஒருபுறம் புல்லட் ரயிலை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். மற்றொருபுறம் பல கிராம மக்கள் பேருந்துக்காக இன்னமும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கும் சோகக் கதையும் இருந்து கொண்டிருக்கிறது.
கரூர் மாவட்டம், க
4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!
நமக்கு அவார்டுலாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுக்கிட்டேன், ஆனா..!- விகடன் மேடையில் பிரதீப்
தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை டிராகன், டியூட் படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்றார்.
விருது பெற்ற பிறகு பேசிய பிரதீப் ரங்கநாதன், "நான் நடிக்க வரும்போதே நமக்கு அவார்ட்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுக்கிட்டேன்.
“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!
- முந்தைய பக்கம்
- அடுத்த பக்கம்






