வாழ்க்கை அர்த்தப்படவும், வாழையடி வாழையாக வாரிசுகள் தொடர்ந்து வளரவும் திருமணம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அழகு, திறமை, அந்தஸ்து, ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தும் சிலருக்குத் திருமணப் பாக்கியம் கிடைக்காமல், ஏதேதோ காரணங்களால் தடைப்படுகிறது.
ஜாதகக் கோளாறு, பித்ரு தோஷங்கள், முன்வினைகள் என எத்தனையோ காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருக்கும் வரன்களுக்கு நமது ஆன்மிகம்
காசிக்கு இணையான தலங்கள் தமிழகமெங்கும் பல உள்ளன. அப்படிப்பட்ட தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே காசி சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். அப்படி ஒரு தலம் தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது குண்டடம். இங்கு ஈசந் விடங்கீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி. இத்தலத்து பைரவர் மிகவும் மகிமை வாய்ந்தவர் என்
உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாத் யாத்திரை கடந்த 16 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி உலகெங்கும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் ஆங்காங்கே பூரி ஜகந்நாத் ரத யாத்திரையை நடத்தி வருகிறார். சென்னையில் நேற்று ஈ.சி.ஆரில் நடைபெற்ற பிரமாண்ட ஸ்ரீ ஜகந்நாத ரத யாத்திரை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பஜனை செய்து மகிழ்ந்தனர்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
July 19th to July 25th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
இன்றைக்கு நவீன மெட்ரோ நகரமாகத் திகழும் சென்னை பழங்காலத்தில் ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நாயன்மார்களும் தம் திருவடிபட நடந்த நகரம்.
ஏன் இதிகாச காலத்திலேயே இந்தப் பகுதி மிகுந்த சிறப்புகளோடு திகழ்ந்தது என்கிறார்கள். ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் குமாரர்களான லவனையும் குசனையும் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார். தொடர் பயணத்தினால் களைப்புற்ற அவர் கூவம் நத
அரோகரா என்று பக்தியுடன் உச்சரிப்பதால் என்ன பலன்? திருப்புகழ் பாடுவதால் வாழ்க்கையில் நிகழும் ஆன்மிக மாற்றங்கள் என்ன? முருகப்பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள், திருப்புகழின் அற்புத சக்தி மற்றும் முருக வழிபாட்டின் அரிய ரகசியங்களை விளக்குகிறார் இரா. விஜயகுமார். முருக பக்தர
பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திவ்ய தேசத்தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இணையான பெருமையும் பழைமையும் உடைய திருத்தலம் திருச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. அந்தத் தலத்தை நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலம் திருவெள்ளறை. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்ப