இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா என்ற 5 வயது பெண் யானையும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால், சிவா என்ற இரு யானைகள், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங் என்ற 13 வயது ஆண் யானை, மற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி என்ற 5
நம் நாட்டில் முக்கியமான பண்டிகை தினங்களை ஒட்டியவாறு அமையும் கௌரி விரதங்களைப் பெண்கள் நோற்பது வழக்கம். கௌரியின் திருவடிவங்கள் 108. இவை அனைத்திற்கும் தனித் தனியான பூஜை முறைகள் உண்டு. ஆயினும், நம் முன்னோர்கள் நமது வசதி கருதி `ஷோடச கௌரி விரதங்கள்’ என்று 16 கௌரி விரதங்களைத் தெரிவு செய்து அளித்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது சொர்ண கெளரி விரதம்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, 12-ல் சனி. மேலும் ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் நிலைப்படி. வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள், அம்மன் கோயிலில் அருளும் விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் நிவேதித்துத் தானம் வழங்கலாம். இதனால், எதிர்பாராத வெற்றிகளும் பொருள் வரவுகளும் உண்டாகும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
September 14 th to September 20th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
இன்றைக்கெல்லாம் எல்லாவற்றுக்கும் ஒரு தினம் வந்துவிட்டது. அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், நண்பர்கள் தினம் என்று பல்வேறு தினங்களைக் கொண்டாடுகிறோம். காலம் முழுவதும் நிலைத்திருக்க வேண்டிய உறவான நட்பைக்கூட, ஒரே நாளில் முடிந்துபோகும் ஒன்றைப்போல ஒரு தினமாகக் கொண்டாடுகிறோம்.
நட்பு என்பது உலகம் தோன்றிய நாளிலேயே தோன்றிய உறவு. நண்பர்கள் இல்லாமல் யாராலும் வா
கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான்.
இங்கே சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம் ஒன்று உண்டு. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தில் இறைவன் சாட்சிநாதராக அருள்பாலிக்
இப்போதெல்லாம் கோயிலுக்குப் போகிறோம். மனம் ஒருமைப்படுவதில்லை. நமக்கு நிறைய பிரச்னைகள், நிறைய தேவைகள். நம்முடைய எல்லாத் தேவைகளையும் கொண்டு வந்து கொட்டுகிற இடமாகத் திருக்கோயிலை மாற்றிவிடுகிறோம். கருவறையில் இருக்கிற கடவுளிடம் நமக்கு என்னென்ன வேண்டும் என்று மளிகைக் கடையில் பட்டியல் போடுவதுபோல பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறோம்.