கோமதி: திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இது, மத்திய அரசின் பிரசாத&
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை (செப். 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற உள
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொĩ
அசுரர்கள் சும்பன், நிசும்பன் ஆகியோர் தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்து, அவர்களை வெற்றி கண்டனர். இவர்களின் அழிவுகாலத்தில் ஆதிபராசக்தியிடம் இருந்து கவுசிகியும
புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் 3 குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை 9 நாட்களும் வழிபடுகிறோம்.