வாராகி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் 3 குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை 9 நாட்களும் வழிபடுகிறோம். முதல் மூன்று நாட்கள் துர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வணங்குகிறோம்.
சர்வலோக நாயகியால் நமக்கு கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி என அனைத்தும் கிடைக்கின்றன. ஆதிபராசக்தியை துர்கையாக வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வமும், சரஸ்வதியாக வழிபட்டால் கல்வியும், பார்வதியாக வழிபட்டால் ஞானமும் பெருகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

