ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நவராத்​திரி விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. பிற்​பகலில் திரு​மஞ்​சனம் கண்​டருளிய ரங்​க​நாயகி தாயார், மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்​டபம் வந்​தடைந்​தார். அங்கு பக்​தர்​களுக்கு அருள்​பாலித்த தாயார், இரவு 9.45 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைந்​தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.