எல்லாத் தலங்களுக்கும் எல்லோரும் சென்று வழிபட்டுவிட முடியாது. சில தலங்களுக்குச் செல்ல அத்தல இறைவனின் ஆசி வேண்டும். அழைப்பு வேண்டும். முன் ஜன்ம நற்பயன் வேண்டும்.
அப்படி இறைவனின் அருள் இருப்பவர்களுக்கே அந்தத் தலம் குறித்த தகவல்கள் தெரியவரும். தரிசிக்கும் வாய்ப்பும் வாய்க்கும். அப்படி ஒரு தலம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்