“கண்ணீர் விட்டு அழுதது ஏன்?” - ரொனால்டோ உருக்கமான விளக்கம்
ஸ்லோவேனியாவுக்கு எதிரான ‘ரவுண்ட் ஆஃப் 16’ நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் விடாப்பிடியாக ஆடிய அந்த அணியை போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என்று வீழ்த்தியது.
இருந்தாலும், இந்தப் போட்டியில் ஸ்லோவேனியா கோலை போர்ச்சுகல் கோல் கீப்பர் தடுத்திருக்காவிட்டால், கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோட்டை விட்ட ரொனால்டோ போர்ச்சுகல் வெளியேற்றத்துக்கு காரணம் என்ற பெரும் சுமையை காலம் முழுவதும் சுமக்க வேண்டி வந்திருக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


