சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மத்திய பிரதேசம், ஜாī
ஈரோடு: லாட்வியா நாட்டின் ரீகா நகரில் நடந்த 13-வது ரீகா டெக்னிகல் யூனிவர்சிட்டி சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த ப.இனியன் பங்க
சென்னை: ஆகஸ்ட் 15 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் 54-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இதில் 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீ
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடுவதற்கு தனக்கு மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா த
செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் செயின்ட் லூயிஸ் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் செஸ்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்ட
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுக்கான நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இறுதித் தீர
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக ப
பாரிஸ்: தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.