இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். அவரின் தலைமையில் இந்திய அணி முதல் தொடராக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை மிக மோசமாக இழந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
