12 அணிகள் கலந்து கொள்ளும் புச்சிபாபு கிரிக்கெட் தொடர் ஆக.15-ம் தேதி தொடக்கம்
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ரயில்வேஸ், குஜராத், மும்பை, ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர், ஹைதராபாத், பரோடா, டின்சிஏ பிரெசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 'பி' பிரிவிலும், டிஎன்சிஏ லெவன் 'சிர் பிரிவிலும் உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
