சிவகங்கை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த ரத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்
சென்னை: “1949-ல் கட்சித் தொடங்கி, 57-ல் தான் முதல்முறையாக தேர்தல் களத்துக்கே வந்தோம். ஆனால், இன்றைக்கு சில கட்சிகள் தொடங்கியவுடனே, ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வரு
மதுரை: “எதிர்காலத்தில் டங்ஸ்டன் போன்ற திட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க முல்லைப் பெரியாறு பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்
புதுச்சேரி: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் அரசியலை திமுக செய்தது. கடந்த 2021 முதல் மத்திய அரசு கேட்டபோது இத்திட்டம் வேண்டாம் என ஒருமுறை கூட திமு&
சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அī
சென்னை: வேங்கைவயல் வழக்கில் காவல் துறை விசாரணை நடத்தி கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம
திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில், அவ்வப்போது பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன. அதன் ஒருபகுதியாக, வீட்டுமனைப் பட்டா தொடங்கி அடுக்கும
ராமேசுவரம்: இந்திய நிதி உதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'யாழ்ப்பாணம் திருவள