செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு

சென்னை: தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் விஜய், செப்​.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு தவெக தலை​வர் விஜய், செப்​. 13-ம் தேதி முதல் கட்ட சுற்​றுப்​பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்​கு​கிறார்.

இதற்​கான அனு​மதி கோரி திருச்சி காவல் ஆணை​யரிடம் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் விண்​ணப்​பித்​திருந்​தார். ஆனால் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்​துக்கு அனு​மதி கோரி டிஜிபி அலு​வல​கத்​தில், ஆனந்த் நேற்று மனு அளித்​தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.