அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்: ஓபிஎஸ் கருத்து
பெரியகுளம் / சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைந்தால்தான் வெற்றிபெற முடியும். இதற்கான முயற்சியை தற்போது செங்கோட்டையன் முன்னெடுத்துள்ளார். அவரது முயற்சி நிச்சயம் வெற்றிபெறும்.
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் நல்லவர். இவரை ஆதரித்து அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான தர்மர் எம்.பி. வாக்களித்துள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.