இயக்குநர், நடிகர் பாக்யராஜ் நேரடியாக இயக்கிய முதல் இந்தித் திரைப்படம் 1986இல் வெளியான ஆக்ரி ராஸ்தா. அமிதாப் பச்சன், ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளின் பட்டியலில் மதிமுகவும் இணைந்துள்ளது. தேர்தலுக்கு முன் 26 கட்சிகள் மற்றும் சாதி, சமூக அமைப்புகள் திமுக கூட்டணியில் இருந்த நிலையில், தற்ப
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே பனாமா கொடியுடன் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமான அமெரிக்கா 2வது நாளாக ஈரான் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு அமெரிக்கா - ஈரான்
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ
கராச்சி: பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இன்று (சனிக்கிழமை) வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ரேஞ்சர் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவி நடத்தப்படுலாம் என்ற அறிவிப்பு தமிழக அரசியல் சூழலை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ள நிலையில்,இடைத் தேர்தலில் அனைத்து 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளா
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா, ஒரு அரசு அதிகாரி மீதான ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணையை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டிஐஜி என்.தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருணின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகங்கள் கே.பாக்யராஜுக்கு இருந்தாலும் இசையமைப்பாளராகவும் தனி முத்திரையைப் பதித்தார்.