திண்டிவனம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61ஆவது திருமண நாளில் கலந்து கொண்டு பெற்றோரிடம் ஆசி பெற்ற அன்புமணி ராமதாஸ், இனி எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார். ராமதாஸின் 61ஆவது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க மனைவி சவுமியா, 3 மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி காலை வந்திருந்தார்.
ஜெனிவா: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர். அங்கு வைத்து முனீரை கொல்ல இஸ்ரேல் சதி திட்டம் தீட்டியதாகவும் கடைசி நேரத்தில் உஷார் அடைந்த பாகிஸ்தான் அந்த சதியில் இருந்து தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்பு என்றவுடன் பலருக்கும் அமெர
வெனிசுலா: வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும
நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ மைதானங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறை ரசிகர்களின் கவனம் வீரர்களின் ஆட்டத்தை தாண்டி, அவர்களின் கால்களில் இருக்கும் பூட்ஸ் (Cleats) பக்கம் திரும்பியுள்ளது. நைக், அடிடாஸ், பூமா, நியூ பேலன்ஸ் மற்றும் ஸ்கெச்சர்ஸ் என உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் பிராண்டுகள் அனைத்தும்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்தநாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களின் சப்ளையை அந்த நாட்டு அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் நாட்டின் ஜம்மு க
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் "தேசிய அவசரநிலை" (State of Emergency) அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல, ஒரு நாட்டின் முழு இயந்திரத்தையும் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக
கோவா: ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துதான் பலரும் கோவாவுக்கு போகிறார்கள். ஆனால், அப்படி கோவாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த சஹாஸ் மசாலி என்கிற இளைஞர் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றிருக்கிறார். நன்றாக குடித்துவிட்டு.. பீச்சில் நாள் முழுக்க படுத்து கிடப்பதுதான் பிளான். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்திரு
டேராடூன்: சிக்கன்குனியா வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை பசுமாட்டின் கோமியத்துக்கு இருப்பதாக ஐஐடி ரூர்க்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவாதத்தை கிளப்பிய நிலையில் இதனை மனிதர்கள் பயன்படுத்தலாமா? இல்லையா? என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் கொசுக்களால் பரவும் நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் ஒன்று தா
அமராவதி: இந்தியாவில் தங்க உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார். நாட்டின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற பெருமையை பெற்ற இந்தத் திட்டம், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு