அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சாடியிருக்கிறார்.
அமைச்சர் ராஜ்மோகன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பைன்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? அதற்கு ரஷ்யாவின் அனுமதி தேவையா?
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அதில், மெட்டா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைக
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இந்த முதல் மாநாட்டை அண்ணாமலை தலைமையேற்று நடத்துகிறார். அரசியல் கட்சியில் இணைவதற்காக ஐபிஎஸ் வேலையை உதறிவிட்டு வந்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். இவர் இணைந்ததுமே மாநில தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது.
எம்- சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்
திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டுக்கறி) விருந்து வைப்பதாக மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் உறுதியளித்து இருந்தனர். ஆனால் ஆட்டுக்கறிக்கு பதிலாக கோழிக்கறி பரிமாறப்பட்டதால் ஏற்பட்ட மோதல் திரு
சென்னை: மில்க் பிகிஸ் ஒரு தனித்துவமான தமிழ் பிரச்சாரத்தின் மூலம் திருக்குறளை உயிர்ப்பித்து வருகிறது. அன்றாடம் அனைவரும் சாப்பிடும் ஒரு பிஸ்கட்டில், திருக்குறளை அறிமுகப்படுத்தும் சுவாரஸ்யமான முயற்சியை பிரிட்டானியா மில்க் பிகிஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இப்போது இளைய தலைமுறை எல்லாமே இணைய தலைமுறையாகவும், இன்ஸ்டா தலைமுறையாகவும் மாறி உள்ளது. எனவே இன்றைய தலைமுறையினரு