தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்திலேயே இயங்கி வருவதாக அ ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்திருக்கிறார். மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` முதலமைச்சர் இன்னும் ஒரு சினிமா நடிகராகவே பொதுவெளியில் உலா வருகிறாரே தவிர, தான் ஒரு மாநிலத்தின் முதலம
கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது. பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறி
சென்னை: சென்னை திருவொற்றியூரில் 6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள், அடுத்த மாசம் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு இடங்களில் மின்வெட்டு என்பது தொடர்கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் மக்கள் தூக்கத
சென்னை: சென்னை திருவொற்றியூரில் 6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள், அடுத்த மாசம் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு இடங்களில் மின்வெட்டு என்பது தொடர்கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் மக்கள் தூக்கத
அனைவருக்குமான ஆட்சி என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சாடியிருக்கிறார்.
அமைச்சர் ராஜ்மோகன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பைன்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? அதற்கு ரஷ்யாவின் அனுமதி தேவையா?
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அதில், மெட்டா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைக
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இந்த முதல் மாநாட்டை அண்ணாமலை தலைமையேற்று நடத்துகிறார். அரசியல் கட்சியில் இணைவதற்காக ஐபிஎஸ் வேலையை உதறிவிட்டு வந்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். இவர் இணைந்ததுமே மாநில தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது.