பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான, ₹100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 1.4 ஏக்கர் மடத்து நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்து ஆக்கிரமித்த விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய
தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று கேள்வி கேட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.
இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை மோடி-லிமிட்டேஷன் என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...
‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையு
பழனி: பழனி அருகே மற்றொரு கோயிலில் ரூ 2 கோடி மதிப்பிலான நில மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு மோசடி செய்யப்பட்ட வழக்கின் அதிர்ச்சியே இன்னும் போகாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழனி
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சாதாரண கழிப்பறை ஒன்றுக்கு சுமார் ரூ.5.5 கோடி செலவிட்டுள்ளனர். எது டாய்லெட்டிற்கு ரூ.5 கோடியா என நீங்கள் ஷாக் ஆகலாம்.. உண்மையில் இவ்வளவு செலவு செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்! ஜப்பானில் உள்ள கழிவறைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. நவீன தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு
பழனி: பழனி அருகே மற்றொரு கோயிலில் ரூ 2 கோடி மதிப்பிலான நில மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு மோசடி செய்யப்பட்ட வழக்கின் அதிர்ச்சியே இன்னும் போகாமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழனி
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சாதாரண கழிப்பறை ஒன்றுக்கு சுமார் ரூ.5.5 கோடி செலவிட்டுள்ளனர். எது டாய்லெட்டிற்கு ரூ.5 கோடியா என நீங்கள் ஷாக் ஆகலாம்.. உண்மையில் இவ்வளவு செலவு செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்! ஜப்பானில் உள்ள கழிவறைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. நவீன தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு