இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் கொல்லப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டு வந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் மசூதி வாசலிலேயே சுருண்டு விழுந்து இறந்த நிலையில் அதன் பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை மையப்படுத்தி லஷ்கர் இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னையில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை சட்டசபை கூட்டத் தொடர் நடக்க
ராஞ்சி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது. அந்த போராட்டம் ஓய்ந்து சிவ வாரங்கள் கூட ஆகாத நிலையில், ஜார்க்கண்டில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க கோரி போராட்டம் வெடித்தது. இதற்கிடையே 2024ல் நடைபெற்ற போட்டி தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிஐடி விசாரணையில் பல
ஹோர்மூஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்த ஓமனுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக உள்ளபோதிலும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை நீரிணை உடனடியாகத் திறக்கப்படாது என இரான் எச்சரித்துள்ளது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் விபத்துகளை தடுக்க சாலை நடுவே உள்ள டிவைடரில் ‘ரெஃப்லக்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெஃப்லக்டர்களை வடமாநில லாரி டிரைவர், கிளீனர்கள் பெயர்த்தி எடுத்து தங்களின் லாரிகளை அலங்கரித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. நம் மாநிலத்தில் இருந
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக்கப்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி