தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க அரசுதான். முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் குறுவை சாகுபடி என்றால் என்ன தெரியுமா? டெல்டாவில் ஏற்பட்டிருக்கும் வறட்சி
சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்-க்கான 11 ஆவது TNPL போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஓவர்களுக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் குவித்திருந்தனர். இரண்டாவதாக இறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது.
டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய மத
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்து, அவனது மீசையை மழித்து, அடையாளத்தை மாற்றி, தங்கக் கிணற்றுச் சிறையிலே போட்டுவிட்டு, அவனது இடத்தில் தம்பி உக்கிரபுத்தன் மன்னனாகிவிடுகிறான். அந்தத் தங்க
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மமிதா பைஜூ
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை வங்கிகள் முடக்கி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 830 பேருடன் சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் எரிபொருள் விநியோகமும் பெட்ரோல் பங்குகளின் அன்றாடச் செயல்
ராஞ்சி: டெல்லியை தொடர்ந்து இப்போது ஜார்க்கண்ட்டிலும் நீட் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றைய தினம் அம்மாநில சட்டசபையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக போலீசார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இது தேசியளவில் பேசுபொருளான சூழலில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இது குறித்து விளக்கமளித்தார். சட்டசபை முற்றுகைப் போராட்டத
சமூக வலைதளங்களில் வயதான ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள, கிழிந்து சேதமடைந்த பல ரூபாய் நோட்டுகளை எண்ணுவதைக் காண முடிகிறது.