மழைக்கு பயந்து வயலில் புதைக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை கரையான் அரித்த சோகம்; மாற்ற முடியாமல் வயதான தம்பதி வேதனை
சமூக வலைதளங்களில் வயதான ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள, கிழிந்து சேதமடைந்த பல ரூபாய் நோட்டுகளை எண்ணுவதைக் காண முடிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

