மாணவர் போராட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தி அரசுக்கு 5 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் இல்லத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து திரண்டு வருவதால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிஜேபி கட்சியின் போராட்டத்தின் போது அமைதியற்ற சூழல் நிலவிய வேளையில், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறி கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேதா தஹியாவை அப்பொறுப்பிலிருந்தும் மற்ற அனைத்து அதிகாரப்பூர்வப் பொறுப்புகளிலிருந்தும் அக்கட்சி நீக்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
ஏற்கெனவே வெள்ளலூரில் ஆயிரத்துக்கும் அதிகமான ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் இ
சிஜேபி இன் போராட்டத்தையும், சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தையும் மோடி அரசு இதுவரை கையாண்ட விதத்தைப் பார்க்கும்போது, அதன் தீவிரத்தை அரசாங்கம் முன்கூட்டியே கணிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் 21 வயது மாணவர் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்?
இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை (orbital) ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது.
ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்?
இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை (orbital) ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது.