நான் ஏன் பர்கர் சாப்பிட்டேன்? - காக்ரோஜ் ஜனதா கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விஜேதா தஹியாவின் விளக்கம்
சிஜேபி கட்சியின் போராட்டத்தின் போது அமைதியற்ற சூழல் நிலவிய வேளையில், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறி கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேதா தஹியாவை அப்பொறுப்பிலிருந்தும் மற்ற அனைத்து அதிகாரப்பூர்வப் பொறுப்புகளிலிருந்தும் அக்கட்சி நீக்கியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


