லண்டனில் மிக உயரமான கட்டடத்தின் முன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது
முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள தாம்பரம் மாநகராட்சியில், டெண்டர் கோருவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக சௌதி அரேபியா உள்ளது.
தரவுகளின் படி, தூக்கிலிடப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள். ஆனால், அவர்களின் உடல்கள் வழக்கமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.
பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்வாமிநாராயண் பிரிவும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்பும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதம் மற்றும் நித்திஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
சமீப நாட்களில் கருவளையங்கள் மறைவதற்கான சில க்ரீம்களும் இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் செயல்திறன் மீதும் கேல்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த நிலையில் கருவளையம் என்பது அடிப்படையில் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றல்ல, அது அழகு சார்ந்த ஒன்றே என்கிறார் தோல் மருத்துவரும் அத்துறை பேராசிரியருமான பி விஜயலட்சுமி.
1893 ஜூன் மாதம், லிஸ்ஸி போர்டன் தனது தந்தை மற்றும் வளர்ப்புத் தாயைக் கொலை செய்த வழக்கில் விசாரிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான, இதுவரை முடிச்சவிழ்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக மாறியது
"ஒவ்வொரு கிராமத்திலும் பைபர் படகுகள், மீன்பிடி கருவிகள் எனப் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இரவு 12 மணிக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அரசின் அறிவிப்பால் சுதந்திரமாக நடமாடுவது தடுக்கப்படலாம்"