’டெண்டருக்கு முன்பே முடிந்த பணிகள்’: விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - என்ன நடந்தது?
முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள தாம்பரம் மாநகராட்சியில், டெண்டர் கோருவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


