மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு நமன் தர், அவுகிப் நபிக்கு ஒருநாள் அணியில் முதல் வாய்ப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் நமன் தர், அவுகிப் நபி ஆகியோருக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, அவரது மனைவி ஆகியோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு - கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பின்னணி என்ன?
தகன மேடையில் எரியூட்டவிருந்த தருணத்தில் தடுத்து நிறுத்தி தந்தையை கொன்ற குற்றச்சாட்டில் மகன் மற்றும் தாய் வாலாஜாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? முழு பின்னணி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை மற்றும் அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தில் கூறியது என்ன?
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணி என்ன?
இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் அறிவித்துள்ள யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் நுகர்வோரை பாதிக்குமா? வணிகர்கள் எழுப்பும் சிக்கல்கள் என்ன? முக்கியமான 8 கேள்விகளும் அதற்கான பதில்களும்
தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்கு, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 5 யானைகள் கொண்டு வரப்படுகின்றன. அசாமில் உள்ள தனியாரிடமிருந்து இந்த யானைகள் வாங்கப்பட்டு, நன்கொடையாக கோவில்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.