அதிமுகவின் தலைமையை எதிர்த்து மீண்டும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர், பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம், அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்" என்று எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணியினர் தெரிவித்து வருகின்றனர்.
"தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் அவர்களின் கட்சிப் பெயரை சேர்த்து வெற்றி என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்" - த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் குறித்து புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இவ்வாறு விமர்சித்தார்.
கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே வாகனத்துக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக ரூ.3.69 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆன்லைன் மூலம் மதுவை முன்பதிவு செய்வது தொடர்பான காணொளி ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை முதல் திட்டம் தொடங்கப்படுவதாக ஊடக செய்திகள் கூறினாலும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
ஆன்லைன் மூலம் மதுவை முன்பதிவு செய்வது தொடர்பான காணொளி ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை முதல் திட்டம் தொடங்கப்படுவதாக ஊடக செய்திகள் கூறினாலும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
சில பழங்குடியினக் குழுக்களால் பென் பிறப்புறுப்பு சிதைப்பு இன்னும் நடைமுறையில் உள்ள கொலம்பியாவில், அந்த நடைமுறைக்குத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பழங்குடியினப் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒரு 61 வயது முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ராஜேஷ். அந்த முயற்சியில், தான் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசத்தை முதியவருக்கு அளித்துள்ளார். முதியவர் மீட்கப்பட்ட நிலையில், கடும் வெள்ளத்தில் தனது உயிரை இழந்துள்ளார் ராஜேஷ்.
படகு சவாரி செல்வது, குழந்தைகள் குளித்து மகிழ்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தும் அளவுக்கு கூவம், அடையாறு நதிகளை மீட்டெடுக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? சவால்கள் என்ன?