அதிமுகவில் பதவியை ஏற்க மறுத்த எஸ்.பி. வேலுமணி அமைச்சர் ஆனந்துடன் சந்திப்பு - தொடரும் உட்கட்சி பிளவின் பின்னணி
அதிமுகவின் தலைமையை எதிர்த்து மீண்டும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர், பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம், அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்" என்று எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணியினர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

