சுற்றுலா மவ்லின்னாங் கிராமத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ஆனால், பல தசாப்தங்களாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற பிறகு, வாரத்தில் ஒரு நாள் தங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் கார் தாக்கப்பட்டுள்ளது. தொண்டர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற மம்தாவின் காரை மறித்து தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஹாலிஷஹார் பகுதியில் திரிணாமுல் தொண்டர் பிர்ஜு கியோட் ம
வித்தியாசத்தின் மறுபெயரான நடிகர் - இயக்குநர் பார்த்திபன், அண்மையில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு சம்பவங்கள் வரிசைகட்டுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு பட விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், விழா மேடையில் தான் சார்ந்த சாதி குறித்தான சொல் ஒன்றைப் பேசிவிட... அந்த வீடியோ வ
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின் பாதை திட்டத்திற்காக 10 ஆண்டுகளாக ஆசை ஆசையாக வளர்த்த மா, தேக்கு, பப்பாளி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டதால் விவசாயக் குடும்பத்தினர் அந்த மரங்களை கட்டி பிடித்து அழும் காட்சி காண்போரை கதற செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வி. கணவரை விபத்தில் இழந்த இவர், தனது மகனும்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் அருகில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால் அதனைச் சீரமைப்பதற்காக தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், வனத்து
வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சி
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் கொல்லப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டு வந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் மசூதி வாசலிலேயே சுருண்டு விழுந்து இறந்த நிலையில் அதன் பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை மையப்படுத்தி லஷ்கர் இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.