டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்கள் தொடரும் என்று ஈரான் எச்சரித்துள்ள நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்க
உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி சர்வதேசப் போட்டி என்று அவர் டிரெஸ்ஸிங் ரூமில் சக வீரர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுக்க, தேவையில்லாமல் தங்கம் வாங்குவதையும், பெட்ரோல் செலவையும் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்
லா குவைராவில் சிதைந்த இடிபாடுகளுக்குள் தங்களின் உயிருக்குயிரானவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், அங்கு தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர். மலையெனக் குவிந்திருக்கும் இடிபாடுகளை அகற்றுவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும், தங்கள் அன்புக்குரியவர்களின் குரல் கேட்டுவிடாதா என்ற ஏக்கத்தோடு காத்துக்கிடக்கின்றனர்.
சென்னை:2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும், கட்சி தாவல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தங்களது கசீ தாவி வரும் நிலையில், தற்போது அறிவாலய வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் நபராக ஆளூர் ஷாநவாஸ் தான் இருக்கிறார். திமுகவில் சேர துணை பொதுச்செயலாளர் பதவியை ஆளூர் ஷாநவாஸ் எதிர்பார்த்த
கோவை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் மிக முக்கியக் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மிக முக்கியத் தூணாகவும், கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவராகவும் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை தொண்ட
திரைக்கதையைக் கையாள்வதில் பாக்யராஜ் கொண்டிருந்த அசாத்திய திறனே அவரை ஒரு முக்கிய ஆளுமையாக நிலைநிறுத்தியது. அவர் ஒரு வணிகத் திரைப்படத்தின் முக்கிய ஈர்ப்பாகத் திரைக்கதையே இருக்கும் வகையில் எவ்வாறு அமைக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலும் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இந்தப் போட்டியில் இரண்டு வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகின்றனர்
சென்னை: அதிமுகவில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அதிகாரம் இல்லாத பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அனைத்து முக்கிய அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பத