முனகல் சத்தத்தை கேட்டோம் - வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்களின் நிலை என்ன?

லா குவைராவில் சிதைந்த இடிபாடுகளுக்குள் தங்களின் உயிருக்குயிரானவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், அங்கு தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர். மலையெனக் குவிந்திருக்கும் இடிபாடுகளை அகற்றுவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும், தங்கள் அன்புக்குரியவர்களின் குரல் கேட்டுவிடாதா என்ற ஏக்கத்தோடு காத்துக்கிடக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.