அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!
இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?
இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
என்ன காரணம்?
2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீத
ஸ்ரீரங்கம் கோயில் அறக்கட்டளை நிலத்தை விற்க முயற்சியா? ஐகோர்ட் தடை - ஜி ஸ்கொயர் நிறுவனர் விளக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட நான்கு கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயம் என்ன சொல்கிறார்?
Kerala Accident: கேரள விபத்தில் இறந்த 8 பேர்! அப்பளம் போல் நொறுங்கிய கார்! விபத்து நடந்தது எப்படி?
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்களும் டிரைவரும் இறந்த சம்பவத்தில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்களும் வாடகை வாகனத்தில் டிரைவரை அமர்த்திக் கொண்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.
கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!
விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
பொதுவாக மகான்கள் பிரதிஷ்டை செய்தோ அல்லத அவர்களின் உத்தரவின் பேரில் உருவான ஆலயமோ மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்வும். அப்படி ஓர் ஆலயம்தான் கோவை புலியகுளம் பகுத
பார்க்கவே முடியாத கோரமான காட்சி - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ (PSNA) பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுற்றுலாவுக்காக கேரளா வந்த நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவ
பணவரவையும் ராஜயோகத்தையும் அருளும் அதிர்ஷ்ட கிரகங்கள்... 12 ராசியினரும் அறிய வேண்டிய ஜோதிட ரகசியம்!
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் யோக பாக்கியங்களை அளிக்கக் கூடியவர்கள். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் அரசயோகம் உண்டாகும். உயர் பதவி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
மேஷ ராசியினருக்கு மேற்சொன்ன மூன்று கிரகங்கள் பலமான நிலையில் சஞ்சரிக்கும்போது, திடீர் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரை வ
இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும் - ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்
பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்... இப்போது முடிந்துவிடும்... அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.
நீளும் ஈரான் போர்
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் வர உள்ளது. இது அந்த நாட்டின் காங்கிரஸின் (நாடாள





