மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!
யாராக இருந்தாலும் தப்ப முடியாது - லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை
விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர்.
இதையடுத்து வேம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கினால
தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன் - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்
மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன.
இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர், சாலை வசதி கிடையாது. இதனால் அவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் பல கிலோமீட்டர் தூரம் மலையில் நடந்து சென்று ப
தனுஷ்கோடி மீனவர் வலையில் \அந்த\ பொருள்.. சீன பாக்கெட் பின்னணி? ஒரே நாளில் ராமநாதபுரத்தில் 2 மர்மம்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் 2 சம்பவங்கள் ஒரே நாளில் நேற்று நடந்துள்ளன.. சீன எழுத்துகளுடன் கூடிய குடிநீர் பாக்கெட்டுகள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ள நிலையில், அதே பகுதியில் விஷத்தன்மை கொண்ட பட்டன் ஜெல்லி மீன்களும் குவியல் குவியலாக கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும
நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது
பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை.
அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அதனைத் திரும்பக் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் ரூபாய் சகுந்தலா கொடுத்து வந்தார். ஆனால் அந்தப் பணத்தையும் சமீப காலமாக நிதி நெர
அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!
இலங்கை: விமான ஒப்பந்தத்தில் 8 லட்சம் டாலர் லஞ்சம்; மஹிந்த ராஜபக்சே மகன் கைதான பின்னணி என்ன?
இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
என்ன காரணம்?
2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீத
ஸ்ரீரங்கம் கோயில் அறக்கட்டளை நிலத்தை விற்க முயற்சியா? ஐகோர்ட் தடை - ஜி ஸ்கொயர் நிறுவனர் விளக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட நான்கு கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயம் என்ன சொல்கிறார்?
Kerala Accident: கேரள விபத்தில் இறந்த 8 பேர்! அப்பளம் போல் நொறுங்கிய கார்! விபத்து நடந்தது எப்படி?
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்களும் டிரைவரும் இறந்த சம்பவத்தில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்களும் வாடகை வாகனத்தில் டிரைவரை அமர்த்திக் கொண்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.





