Kerala Accident: கேரள விபத்தில் இறந்த 8 பேர்! அப்பளம் போல் நொறுங்கிய கார்! விபத்து நடந்தது எப்படி?
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்களும் டிரைவரும் இறந்த சம்பவத்தில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்களும் வாடகை வாகனத்தில் டிரைவரை அமர்த்திக் கொண்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


