சென்னை: தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதுதொடர்பாக சீமான் கோபமாகப் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தெஹ்ரான்: ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் நிர்ணயித்த வழித்தடத்தை கடந்து சென்ற எண்ணெய் டாங்கர் கப்பல், கடற்படஒஇ கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அனுமதித்த பாதுகாப்பான பாதைக்கு வெளியே பயணித்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடந்து வருகிற
வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ளது அந்த பழமையான சொகுசு பங்களா.. இங்கு சமீபத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிளம்பரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதை பற்றிதான் சோஷியல் மீடியாவிலும் ஒரே பேச்சாக உள்ளது. அந்த சொகுசு பங்களாவின் அடித்தளத்தில் சீரமைப்பு