போபால்: கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமே இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்காக ஒருவரை 3 மாதங்கள் சிறையில் அடைத்தது எப்படி என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ல தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த ஜி.பி.சிங்கின் 4ஆம்
வாழ்க்கை என்பது நாம் காணும் உலகத்தில் இல்லை, நாம் சிந்திக்கும் விதத்தில்தான் இருக்கிறது. அப்படி நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றக்கூடிய இந்தப் அற்புதமான பொன்மொழி புத்தர் சொன்னது. மிகச் சாதாரணமான வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், இதனுள் அடங்கியுள்ள ஆழம் அளப்பரியது. நம் எண்ணங்கள் எப்படி நம்முடைய அடையாளமாக மாறுகிறது என்பதை உணர்ந்துகொண்டால், எந்தவொரு தடையையும் ந
காஞ்சிபுரம் பஞ்சபூதத்தலங்களில் பூமித்தலம். இந்தத்தலத்தில் அமைந்திருக்கும் சிவத்தலங்கள் விஷ்ணு தலங்கள் எனப் பலநூறு கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தைக் காக்கும் காவல் தெய்வமாகத் திகழும் ஓர் அம்மன் ஆலயம் ஒன்று உண்டு.
அதுதான் அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் ஆலயம்.
காஞ்சிபுரம் தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர
விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,``அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெக-வில் இணைந்து வருகிறார்கள். விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகத் தேர்தலில் உழைக்காத இவர்கள், கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பதவிக்காகவ
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் மறு
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் மறு
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் மறு
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா ச
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது பிரச்சனை அல்ல என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்கப் போகிறேனா என்றெல்லாம் பேசுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் சகாயம் விரைவில் தவெகவில் இணைவாரா என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில