���������������������������������������������
CJP போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! - யார் அந்த இளைஞர்கள்... அவர்களின் பின்னணி என்ன?
சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் இளைஞர் இயக்கமாக உருவெடுத்திருக்கிறது.
வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்ததற்கு எதிராக எழுந்த இந்
Jaffna commemorates Black July victims
Jaffna commemorates Black July victims by Thara
Commemorations were held across Jaffna over the weekend to mark 43 years since the Black July pogrom, honouring the thousands of Tamils killed in the anti-Tamil violence of July 1983 and the Tamil political prisoners massacred while in state custody.
`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?
டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் ஆகஸ்ட்13-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், `விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் கடன் சுமை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி
முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது! - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!
ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு த
Jana Nayagan: இந்த சமயத்தில் ஜனநாயகன் படத்தை என்னால் கொண்டாட முடியவில்லை! - ரேச்சல் ரெபேக்கா
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார்.
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அவர், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஜனநாயகன் படத்தைக் கொண்டாட முடியவில்லை எனப் பேசி
வீட்டை வாடகைக்கு விட்டிருக்கீங்களா? வருமான வரி தாக்கலில் \இந்த\ தப்பை செய்தால் நோட்டீஸ் வரும்
சென்னை: நமது நாட்டில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதேநேரம் இன்னும் சிலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளையும் சொந்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். வாடகை வருமானம், நீண்ட கால செல்வத்தை உருவாக்குவது இதன் நோக்கமாக இருக்கிறது. அதுபோல வாடகைக்கு வீடு வாங்குவோர் வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன






