காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்களை குறிவைத்து தாக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் தாலிபான்கள் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி உள்ளன. இதனால் போர் சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகியவை
சண்டிகர்: ஹரியானாவில் நேற்று காலையில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் இன்று அதிகாலையில் உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக அவரை மீட்பு படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தானியோரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சித்.
திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். இந்த வீடியோவில் கந்தர் அனுபூதி குறித்த விளக்கத்தைத் தருகிறார். கந்தர் அனுபூதியின் முதல் பகுதி உங்களுக்காக...
பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தாமரைக்குளம் என்னும் ஊர். இங்குள்ள அழகுமலையான் திருக்கோயில் மிகவும் சிறப்பானது. இந்த ஆலயத்தின் தலவரலாறு சொல்லும் தகவல்கள் மிகவும் சிறப்பானது. இந்த அழகுமலையானுக்குத் தாமரைகளைச் சமர்ப்பித்து பாலபிஷேகம் செய்து வழிபட்டால், பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். இத்தனை ச
Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
3 வயது குழந்தைக்குத் திடீரென ஒரு கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint)
தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக பிரமுகரான சந்தோஷ(45), மனைவி சரண்யா (36), 9 ஆம் படித்து வந்த மகள் சாத்விகா (14) ஆகியோருடன் தருமபுரி கோட்டை கோயில் அருகே டிஎன்வி அடுக்குமாடி குடியிரு
டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் தான் ஈரான் அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரானில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.